—குவாதமாலா—ஒரு பார்வை
- மக்கள்தொகை—1,89,18,000
- யெகோவாவின் சாட்சிகள்—39,022
- சபைகள்—825
- மக்கள்தொகையில் யெகோவாவின் சாட்சிகளின் விகிதம்—488 பேருக்கு ஒருவர்
காவற்கோபுரம் (படிப்பு இதழ்)
பார்வை இல்லாதவர்கள் பார்த்த அன்பு
பார்வையில்லாத ஒரு பெண்ணும் அவளுடைய இரண்டு தம்பிகளும், பிரெயில் மொழியை வாசிக்கத் தெரியாமல் இருந்தார்கள். ஆனால் இப்போது, சபை காட்டும் அன்பினாலும் ஆதரவினாலும் ஆன்மீக முன்னேற்றம் செய்கிறார்கள்.