நீங்கள் நேசிக்கிற ஒருவர் இறக்கும்போது

உங்களுக்குப் பிரியமான ஒருவர் இறந்துவிட்டாரா? அந்தத் துக்கத்தைச் சமாளிக்க உங்களுக்கு உதவி தேவைப்படுகிறதா?

அறிமுகம்

பிரியமானவரைப் பறிகொடுத்தவர்களுக்கு பைபிள் சொல்லும் ஆறுதலான விஷயங்களைப் பற்றி இந்தப் புத்தகத்தில் படித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.

“அது உண்மையா இருக்க முடியாது!”

எதிர்பாராத துயர சம்பவங்கள் உலகம் முழுவதும் இருக்கிற குடும்பங்களை ஒவ்வொரு நாளும் தாக்குகின்றன.

இப்படி உணருவது இயல்புதானா?

நீங்கள் நேசிக்கிற ஒருவரைப் பறிகொடுக்கும்போது, துக்கத்தை வெளியில் காட்டுவது தவறா?

துக்கத்தைச் சமாளிப்பது எப்படி?

துக்கத்தை மனதில் அடக்கி வைக்க வேண்டுமா, வெளியில் காட்ட வேண்டுமா?

மற்றவர்கள் எப்படி உதவலாம்?

உண்மையான நண்பர்கள், துக்கத்தில் தவிப்பவர் உதவி கேட்கும்வரை காத்திருக்காமல் அவர்களாகவே போய் உதவி செய்ய வேண்டியிருக்கலாம்.

இறந்தவர்களுக்கு உறுதியான நம்பிக்கை

நம்முடைய அன்பானவர் இறக்கும்போது அவரோடு சேர்ந்து இனிமேல் பேச முடியாது, சிரிக்க முடியாது, கையைப் பிடித்துக்கொண்டு நடக்க முடியாது என்றெல்லாம் நினைத்து நாம் தவிதவிக்கலாம். இருந்தாலும் பைபிள் நமக்கு அருமையான நம்பிக்கை அளிக்கிறது.