Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கல்தேயா; கல்தேயர்கள்

கல்தேயா; கல்தேயர்கள்

ஆரம்பத்தில் டைகிரீஸ் மற்றும் யூப்ரடிஸ் ஆறுகளின் டெல்டா பகுதிதான் கல்தேயா தேசமாக இருந்தது; அங்கே வாழ்ந்த மக்கள் கல்தேயர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். காலப்போக்கில், பாபிலோன் முழுவதும் கல்தேயா என்று அழைக்கப்பட்டது, பாபிலோனிய மக்கள் கல்தேயர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். அறிவியல், வரலாறு, வானவியல், மொழிகள் ஆகியவற்றில் புலமை பெற்றவர்களையும், அதேசமயத்தில் மாயமந்திரம், ஜோதிடம் ஆகியவற்றில் ஈடுபட்டவர்களையும் குறிப்பிடுவதற்குக்கூட “கல்தேயர்கள்” என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டது.—எஸ்றா 5:12; தானி 4:7, அடிக்குறிப்பு; அப் 7:4.