Skip to content

பைபிளின் சரித்திரம்

பைபிள் நமக்குக் கிடைத்த விதம்

வேதாகமத்தில் முதன்முதலில் எழுதப்பட்ட விஷயங்கள் இன்றுவரை மாறாமல் இருக்கின்றன என்று நாம் உறுதியாகச் சொல்லலாம்.

எதிர்ப்பிலிருந்து மீண்டது

மக்கள் பைபிளை சொந்தமாக வைத்திருப்பதையும் அதைத் தயாரிப்பதையும் மொழிபெயர்ப்பதையும் நிறைய அரசியல் தலைவர்களும் மதத் தலைவர்களும் தடுத்துநிறுத்த முயற்சி செய்தார்கள். ஆனால், அவர்களுடைய முயற்சிகள் எதுவும் வெற்றிப் பெறவில்லை.

பைபிளை நம்பலாமா?

பைபிளின் நூலாசியர் கடவுளாக இருந்தால், பைபிளை போல் வேறு எந்த புத்தகமும் இருக்க முடியாது.

பைபிளில் மாற்றமோ கலப்படமோ செய்யப்பட்டிருக்கிறதா?

பைபிள் ரொம்ப காலத்துக்கு முன்பு எழுதப்பட்டதால், அது இன்றுவரை மாற்றப்படவில்லை என்று எப்படி உறுதியாகச் சொல்லலாம்

கலப்படம் செய்யப்படுவதிலிருந்து மீண்டது

நேர்மையில்லாத சிலர், பைபிளில் இருக்கும் விஷயங்களை மாற்ற முயற்சி செய்திருக்கிறார்கள். அவர்களுடைய முயற்சிகள் எப்படிக் கண்டுபிடிக்கப்பட்டு, தடுத்துநிறுத்தப்பட்டது?