Skip to content

பைபிள் ஆளையே மாற்றுகிறது

அநீதியை ஒழிக்க ஆசைப்பட்டேன்

அநீதியை ஒழிக்க ஆசைப்பட்டேன்

சமுதாயத்தில் இருக்கும் அநீதியை ஒழிப்பதற்காக ரஃபீக்கா புரட்சி செய்யும் ஆட்களோடு சேர்ந்துகொண்டாள். ஆனால், கடவுளுடைய அரசாங்கம்தான் உண்மையான ஒற்றுமையையும் நீதியையும் தரும் என்ற பைபிள் வாக்குறுதியை அவள் தெரிந்துகொண்டாள்.