Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஆனந்த வாழ்வுக்கு அருமையான ஆலோசனைகள்

ஆனந்த வாழ்வுக்கு அருமையான ஆலோசனைகள்

“உலகத்துல போர், வறுமை, நோய்களால மக்கள் கஷ்டப்படுறது... பெரியவங்க பிள்ளைங்ககிட்ட தப்பா நடந்துக்குறது... இதெல்லாம் என் மனசுக்கு ரொம்ப வேதனையா இருந்தாலும், நான் நம்பிக்கை இழந்துடல.”—ராணி. *

நம்மைப் படைத்த சர்வசக்தியுள்ள கடவுளிடமிருந்து ஞானமான ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பதைத் தெரிந்துகொண்டபோது, ராணிக்கு உண்மையான சந்தோஷம் கிடைத்தது. அவருடைய போதனைகள் இந்த விஷயங்களில் உங்களுக்கு எப்படி உதவும் என்பதை அடுத்து வரும் கட்டுரைகளில் தெரிந்துகொள்வீர்கள்.

  • குடும்ப வாழ்க்கையை சந்தோஷமாக அனுபவிக்க...

  • மற்றவர்களோடு ஒத்துப்போக...

  • உள்ளதை வைத்து திருப்தியாக வாழ...

  • சாவும் கஷ்டங்களும் வருவதற்கான காரணத்தைத் புரிந்துகொள்ள...

  • நல்ல எதிர்காலம் நிச்சயம் வரும் என்பதை நம்ப...

  • கடவுளைப் பற்றித் தெரிந்துகொண்டு, அவருடைய நண்பராக...

கடவுள் ஒருசிலருக்கு மட்டுமல்ல, அவரைத் தேடுகிற எல்லாருக்குமே ஞானத்தைத் தாராளமாகக் கொடுக்கிறார் என்பதையும் அந்தக் கட்டுரைகளிலிருந்து தெரிந்துகொள்வீர்கள்.

^ பாரா. 2 இந்தப் பத்திரிகையில் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.